ஏழை மக்களிடமும் பாரபட்சமின்றி அனைவரிடம் வரி அறவிடும் அரசு!
இலங்கையின் தற்போதைய நிலைமையில் சர்வதேச நாணய நிதியம் (IMF) கூறுவதை கேட்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம், இதனால் ஏழை மக்களிடமும் பார பட்சமின்றி வரி அறவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். வரிக் கொள்கை தொடர்பில் நாட்டு மக்களுக்கு இன்று (19-10-2022) மாலை ஆற்றிய விசேட உரையின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் ஒரு முக்கியமான முன்னெடுப்பு கடந்த வாரம் நடைபெற்றது. சர்வதேச … Continue reading ஏழை மக்களிடமும் பாரபட்சமின்றி அனைவரிடம் வரி அறவிடும் அரசு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed